இலையடி சுருட்டி – பின்
அடி இதழ் சுரண்டும் போதாவது
கோரப் புழுவின்
அகோரப் பசியை நிதானித்திருக்க வேண்டாமா
மயக்கும் ரீங்காரமிட்டு
மடியில் புதைந்து புதைந்து
மகரந்தத் தேன் குடித்த
மன்மத வண்டுகளின் சிலிர்ப்பில்
கிறங்கிய மலர்.
Post a Comment
No comments:
Post a Comment